முகம் தங்கம் போல் ஜொலிக்க இதோ தக்காளி ஃபேஸ் பேக்...!!!
இந்த பதிவில் வீட்டில் இருக்கக்கூடிய தக்காளியை வைத்து முக அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பெண்கள் என்றாலே சரும அழகை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வம் காட்டக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் தக்காளியை மட்டும் பயன்படுத்தி முக அழகை எப்படி அதிகரிக்கலாம் என்பதன் முழு விவரத்தை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க....
டிப்ஸ் 2
ஒரு பௌலில் சிறிது தக்காளிச் சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஒரு ஸ்பூன் சந்தனப்பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
டிப்ஸ் 2
வேக வைத்த தக்காளியோடு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு முகத்தில் தடவி, காய்ந்ததும் அதனை தண்ணீரால் கழுவி வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்
Comments
Post a Comment